Friday, December 30, 2016

ஒரு தனி மனிதன் தன் வாழ்கையை மாற்ற விரும்பினால்

ஒரு தனி மனிதன் தன் வாழ்கையை மாற்றி தனது ஏழ்மை நிலைமையில் இருந்து மிகப் பெரிய அளவிற்கு பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டால்

அப்படி ஒரு தனி மனிதன் தனது வாழ்வில் ஒரு நல்ல நிலைமைக்கு செல்லும் தன்னை சார்ந்தவர்களுக்கும் உதவ விரும்பினால்

அப்படி ஒரு தனி மனிதனின் பாக்கெட் ல் ஒரே ஒரு ரூபாய் கூட இல்லை என்றாலும் கூட

ஒரே ஒரு Android  Application  உங்களது வாழ்கையை மாற்ற போகிறது .

ஒரே ஒரு App இன்ஸ்டால் செய்து , அதில் தினசரி ஒரு மணி நேரம் வேலை செய்யுங்கள்

100% இலவசம்

100% Logical

அரசு அங்கிகாரம் பெற்ற நிறுவனம் !!

CHAMPION  NETWORKS  PVT  LTD  

தொடங்கப்பட்ட ஆண்டு மே 15 2015...

இந்த APPLICATION  மூலம்  7 மாதங்களில் 2 கோடி மட்டுமில்லாமல் , வாழ்நாள் முழுவதும் பணம் சம்பாதிக்க முடியும்

ஆமாம் !!

எந்தவிதமான முதலீடும் இல்லாமல் ஒருவர் 2 கோடிக்கும் மேல் சம்பாதிக்கலாம்

எப்படி செய்வது ? என்னிடம் Android  போன்  உள்ளது இப்பொழு என்ன செய்ய வேண்டும்

விடை கீழே உள்ளது

முதலில் PLAY  STORE  செல்லவும் , Champcash  எனப்படும் APPLICATION  download  செய்யவும்

http://champcash.com/10428871

அதில் உங்கள் விவரங்களை கொடுத்து பதிவு செய்யவும்

அதில் ENTER  REFER  SPONSOR  ID என கேட்கும் போது 10428871  என கொடுக்கவும் .


100% நம்பிக்கை வையுங்கள் , உங்கள் வழக்கை நிச்சயம் மாறும் .

(குறிப்பு : இது முற்றிலும் இலவசம் , நீங்கள் இந்த வேலையை பெற ஒரே ஒரு ரூபாய் கூட கட்டணமாக செலுத்த தேவை இல்லை )

உங்கள் சம்பளம் நேரடியாக உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்

click here :
http://champcash.com/10428871

Refer  Sponsor  ID : 10428871
EARN MONEY FROM ANDROID MOBILE WITH OUT INVESTMENT 100% FREE APPLICATION KNOW AS CHAMPCASH.

1.OPEN PLAYSTORE ON YOUR ANDROID MOBILE TYPE CHAMPCASH INSTALL IT.
2.PUT REFF ID ......................
3.INSTALL ALL APPLICATIONS 1 BY 1 AS GIVEN THERE ACCORDINGLY.
4.YOU WILL GET A LIST OF MAXIMUM  10  APP TO  INSTALL AS SOON AS YOU COMPLETE THIS PROCESS YOUR CHAMPCASH APP WILL OPEN AND YOUR REFF ID WILL GET ACTIVE  AND YOU GET 1$ BONUS.
5.THEN GO TO INVITE AND EARN AND START REFF OTHERS.
6.WE GET PAYMENT IN 3 WAYS

1.BANK ACCOUNT REDEEM IS MIN 10$.
2.RECHARGE LEAVING THE BONUS AMOUNT 1$ .MAX 50RS RECHARGE PER DAY.
3.WORLDS 1ST COMPANY WITH 100% FREE WITHOUT INVESTNMENT CONCEPT .
NO LIABILITY
NO MONEY ROTATION
NO PRODUCT SELLING

HOW DOES THE COMPANY GIVES MONEY WITHOUT TAKING ANY INVESTMENT ?
ITS IS GENERATING MONEY FROM THE ADVERTISER WHICH YOU INSTALL ON YOUR MOBILES

PUT REFF ID 10428871  .........  
CALL OR WHATSAPP .............



Earn More Panel : ...

Features :

1. You Will Earn Every time you Install App.
2. You will Earn Every time Your Team Members Install Any App.
3. You can redeem it Instantly.
4. You can Earn a Fixed Income through Earn More Panel.
5. We are First Company in World Who is Giving Re-Purchasing Income From team without Any investment.

How Much You can Earn Through Earn More :

Suppose You Have Team of 5000 Persons upto 7 levels and if 5000 persons installs 2 apps per week And if You gets Rs. 1 Per Person then You can Earn Rs. 10,000 Per week Very Easily.

Apps Per Week : 2
Team : 5000 Persons
Earning Per Person (Eg) for 2 Apps: Rs 2
Income Per Week : 5000x2 = Rs 10,000
Income Per Month : Rs. 40,000

------------------------------------

Champcash Full Plan Powerpoint PPT in  English :

https://drive.google.com/file/d/0B2JS00lJgijXRkRxdHJrYXJVdms/view?usp=sharing

-------------------------------
Champcash Full Plan Powerpoint PPT in Hindi :

https://drive.google.com/file/d/0B2JS00lJgijXbHRTUlRGOURQOVE/view?usp=sharing



Visit : http://champcash.com/10428871

Sponsor ID : 10428871

||FREE HOME PART TIME JOB

||FREE HOME PART TIME JOB ||
||100 % உண்மை )||
|| Earn  RS  15,௦௦௦ -RS 50,௦௦௦ PER MONTH  ||
|| DAILY WORK  JUST 1 HOUR ||

அறிவுக்களஞ்சியம் : ( வினா ? விடை !! )

படியுங்கள் !! பயன்படுத்துங்கள் !! பகிருங்கள் !!
|| READ || USE || PLEASE  SHARE ||

CHAMPCASH  APP   என்றால் என்ன ?
விடை : வீட்டிலிருந்தபடியே உங்கள் ANDROID  போனில் தினமும் ஒரு மணி நேரம் வேலை செய்து பணம் சம்பாதிக்க வழி வகை செய்யும் ஒரு ANDROID  APPLICATION

CHAMPCASH  வேலையை  பெற  தகுதி என்ன தேவை  ?
விடை : யார் வேண்டுமானாலும் சேரலாம் , ஒரே ஒரு ANDROID  போன் இருந்தால் போதும்

CHAMPCASH  APP  எங்கு உள்ளது ?
விடை: GOOGLE  PLAY  STORE  ல் உள்ளது

CHAMPCASH APP ற்கு   வருமானம் என்ன ? CHAMPCASH  ல் நன் ஒரு ரூபாய் கூட  காட்டாமல் இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது? எனக்கு எப்படி கம்பெனியால் சம்பளம்  கொடுக்க முடிகிறது  ?
விடை : APPS  PROMOTION  AND ADVERTISING . நீங்கள் உங்கள் போனில் இன்ஸ்டால் செய்யும் , நீங்கள் சேர்க்கும் நன்பர்களின் போனில் இன்ஸ்டால்  செய்யும் APPS  கம்பெனி கொடுக்கும் பணம் தான் அது.  ( ADVERTISERS  MONEY  ONLY  )

CHAMPCASH  APP  ல் வேலையை பெற கட்டணம் உண்டா?
விடை : முற்றிலும் இல்லை . ஒரே ரூபாய் கூட கட்ட தேவை இல்லை . 100 % FREE

இந்திய அரசு அங்கீகாரம் பெற்ற கம்பெனியா ?
விடை : ஆம் ! CIN : U35990HR2015TC054530 , PAN : AAFCC9316H   Service Tax no : AAFCC9316HSD001

நான் CHAMPCASH  ல் இப்போது தான் இணைந்தேன் , எனக்கு CHAMPCASH பற்றி புரியவைக்க  , இதில் மாதம் ஒரு நிரந்தர வருமானத்தை பெற நான் என்ன செய்ய வேண்டும் .?
விடை : OPEN  CHAMPCASH  ==> Help  Material  ==>  GOOGLE  DRIVE  ==> AUDIOS  ==> Tamil  AUDIOS என்னும் OPTION  ல் உள்ளது  ( ஆடியோ வை கேட்கவும் )

நான் சம்பாதித்த CHAMPCASH  டாலரை  பணத்தை எப்படி வங்கி கணக்கிற்கு மாற்றுவது ?
விடை : குறைந்த பட்சம் 5 $ (310 ரூபாய் )சம்பாதித்தாலே நீங்கள் உங்கள் சம்பகாஷ் டாலரை REDEEM  செய்யலாம்  REDEEM ==> PASSWORD ==> BANK  REDEEM  ( BANK  ACCOUNT  NUMBER   மற்றும் IFSC  CODE  கொடுக்கவும் )

நான் சம்பாதித்த CHAMPCASH  டாலரை  எப்படி போன் ற்கு RECHAREGE  செய்வது
விடை : குறைந்த பட்சம் உங்களிடம் ௦.164 $ ( 10  ரூபாய் ) இருந்தாலே நீங்கள் RECHARGE  செய்யலாம் . வழிமுறை :
 REDEEM ==> PASSWORD ==> RECHARGE ==>போன் நம்பர்  கொடு

Sunday, November 27, 2016

என்னாது 2 விதமான ரூ.500 நோட்டா? அதிர்ச்சி தகவல்

பெங்களூரு: புதிதாக வெளியிடப்பட்டுள்ள 500 ரூபாய் நோட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருந்ததால் மக்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு, புதிதாக 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது.
2000 ரூபாய் நோட்டு லாட்டரி சீட்டு போல இருக்கு... என்னா கலரு... பண நோட்டு போலவே இல்லையே என பல தரப்பில் இருந்து பல வகையான கருத்துகள் வந்து விழுந்தன.

ஆனால், மக்கள் கையில் புழக்கத்துக்கு வந்து ஒரு சில நாட்களே ஆன 500 ரூபாய் நோட்டுகளில் ஒரு சில குளறுபடிகள் இருப்பது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

அதாவது, இரண்டு விதமான ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. ஒரு 500 ரூபாய் நோட்டுக்கும், மற்றொரு 500 ரூபாய் நோட்டுக்கும் ஒன்றல்ல... இரண்டல்ல... குறைந்தபட்சம் 9 வித்தியாசங்கள் இருக்கிறதாம்.

ரூபாய் நோட்டின் ஓரங்களில் உள்ள பார்டரின் அளவு, ரூபாய் நோட்டின் நிறம், தேசியச் சின்னம் மற்றும் காந்தியின் புகைப்படம் ஷேட் அடிப்பது, 

ரூபாய் நோட்டுக்கு இடையே இருக்கும் இழைக்கும் அருகில் இருக்கும் வார்த்தைகளுக்கும் இடையேயான இடைவெளி என கன்னாபின்னாவென வேறுபடுகிறது.

இது குறித்து ஆர்பிஐயிடம் கேட்டால், ரூபாய் நோட்டுகளை பிரிண்ட் செய்யும் போது அதிக அளவில் பணத்தை அச்சடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் ஏற்பட்ட தவறே இதற்குக் காரணம். புதிதாக அச்சடித்த 500 ரூபாய் நோட்டுகளை மக்கள் தாராளமாக வாங்கிக் கொள்ளலாம்.

யாரேனும் அந்த ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்தால், அதனை ஆர்பிஐ வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று ஆர்பிஐ செய்தித் தொடர்பாளர் அல்பனா கிலாவ்லா தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியருக்கு இப்படி ஒரு அறிவா ? அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர் ஒருவரின் தினசரி வாழ்க்கை முறை வெளியாக பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


சான் பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள கூகுள் நிறுவனத்தில் சில மாதங்களுக்கு முன்னர் 23 வயதான வாலிபர் ஒருவர் மென்பொருள் பொறியாளராக பணியில் சேர்ந்துள்ளார்.

சொந்த ஊரை விட்ட வந்துள்ளதால் தங்குவதற்கு குடியிருப்பு ஒன்றை தேடியுள்ளார். ஆனால், சான் பிரான்சிஸ்கோ நகரில் சிறிய அறையாக இருந்தாலும் கூட அதற்கு அதிகளவில் டொலர் வசூலிப்பதை பார்த்த அவர் வாடகைக்கு வீடு பார்க்கும் எண்ணத்தை கைவிட்டுள்ளார்.

கூகுள் நிறுவனத்தில் பணியில் சேரும் ஊழியர்களுக்கு அந்நிறுவனம் சில சலுகைகள் வழங்கும். அதே போல், பிராண்டன் என்ற பெயருடைய அந்த ஊழியர் தங்குவதற்கு இரண்டு படுக்கையறை வசதியுள்ள வீட்டை ஏற்பாடு செய்துள்ளது.

4 பேர் தங்க கூடிய இந்த வீட்டிற்கு மாதம் 2,000 டொலர் வரை வாடகை தரவேண்டும். ஆனால், இந்த வசதியையும் பிராண்டன் மறுத்துள்ளார்.

பின்னர், இதே நகரிலேயே தங்குவதற்கு இடம் வேண்டும் என யோசனை செய்த அவர் 2006-ம் ஆண்டு விற்பனை ஆன ஒரு பழைய வேன் வாகனத்தை 10,000 டொலருக்கு விலைக்கு வாங்கியுள்ளார்.
இந்த வாகனத்தை ஒரு சிறிய குடியிருப்பாக மாற்றிய பிராண்டன் அதனை கூகுள் நிறுவனத்தை சேர்ந்த வாகனங்கள் நிறுத்தும் இடத்தில்(Parking area) நிலையாக நிறுத்தி விட்டு அதிலேயே வசிக்க தொடங்கியுள்ளார்.

நிறுவனத்திற்கு வெளியே வாகனம் நிற்பதால் அவரால் நேரம் தவறாமல் அலுவலகம் செல்ல முடிகிறது. இரவில் தூங்கும் நேரத்தை மட்டுமே வேனில் செலவிடுகிறார்.
பினனர், காலையில் எழுந்து கூகுள் நிறுவன வளாகத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் குளித்து விடுகிறார். காலை, மதிய மற்றும் இரவு உணவுகளை கூகுள் நிறுவனம் வழங்குவதால் அவருக்கு சாப்பிடும் செலவுகளும் மிச்சமாகியுள்ளது.

இவ்வாறு கூகுள் நிறுவனத்தின் பார்கிங்கில் தங்கி வருவதால் அவருடைய லட்சக்கணக்கான ஊதியத்தில் 90 சதவிகிதம் வரை மிச்சப்படுத்தி அதனை எதிர்கால திட்டத்திற்கு சேமித்து வருகிறார்.

Saturday, April 16, 2016

கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Google Adsense ஐடி பெருவது அப்படி ஒன்றும் கஷ்டமான காரியம் இல்லை. ஒரு நல்ல பிளாக் செய்து தரமான கட்டுரைகளை தினம் ஒன்றாக ப்ரசுரித்து, உங்கள் தளத்தை மேற்கூறிய Search Engine ல் சப்மிட் செய்து அதிக வருகையாளர்களை அடைந்து ஓரு ஆறுமாதம் போன் பின்னே கூகுளுக்கு அப்ளை பன்னீங்கன்னா (எப்படின்னு ஒரு பதிவ போடுங்க பதில் சொல்றோம்) உடனே ஐடி கிடைக்கும் ஐடி கிடைச்ச பின்னே இங்கு ஒரு பதிவ போடுங்க. எப்படி உங்க பிளாக்ல கூகுளை இனைப்பதுன்னு சொல்றோம்.


அப்பாடி இதெல்லாம் ஆகற வேலையா, கொஞ்சம் சுலபமா ஏதவது சொல்லுங்க அப்படீங்றீங்களா,
Google கு பொதுவா சில தளங்களை ரொம்ப பிடிக்கும்.
1. Article Content Sites
2. Video content site
3. Classified content site

இதுல ஆர்டிகில் சைட் பன்னனும்னா குறைஞ்சது 100 ஆர்டிகில், 20 தளைப்புகல்ல வேணும்.
http://ezinearticles.com/
http://www.ehow.com/
http://www.squidoo.com/
http://www.examiner.com/
இதுவும் உங்களால முடியாதா,

ஓகே வீடியோ சைட் youtube மாதிரி
http://www.hulu.com/
http://www.dailymotion.com/in
http://www.metacafe.com/
http://vids.myspace.com/
இதுக்கு ஒரு 50 video இருந்தா போதும். வரிசையா அப்லோடு பன்னிட்டு மறுநாளே கூகுளுக்கு அப்ளை பன்னலாம், அட இதுவும் முடியலையா,
வரி விளம்பரங்கள்ன்னு சொல்றோம் இல்லையா,அந்த மாதிரி Classified சைட்
http://tamilnadu.olx.in/
http://tamilnadu.locanto.in/
http://tamilnadu.postad.in/
http://tamilnaduclassic.com/
இதுமாதிரிதளம் ஒன்னு ரெடி பன்னுங்க. மத்த தளத்துக்கும் இதுக்கும் ஒரு வித்தியாசம் என்னன்னா, அதுல தினமும் நீங்கதான் போஸ்ட் போடனும். இதுல அப்படி இல்லை. ஒரு 30 Add மட்டும் நீங்க முதல்ல போட்டு உங்க தளத்தை நல்லா Traffic செஞ்சீங்கன்னா தினமும் ஒரு பத்து விளம்பரங்கள் அதில பதிவாங்க, அதொட பத்து பார்வையும் உங்க தளம் வாங்கிடும். இது Routine ஆகி மாசா மாசம் Google கிட்டருந்து அரசாங்க பென்சன் வாங்கற மாதிரி வாங்கிட்டே இருக்க வேண்டியதுதான்.
உதாரனத்துக்கு இது என்னோட தலம். சும்மா பனி பாக்கலாம்னு பன்னது.
http://freeadsworld.cu.cc
நான் 32 ADs மட்டும்தான் போட்டேன், இப்போ 100க்கும் மேல ஆட்ஸ் வந்துட்டு.
இதுபோல ஒரு தளம் standard Domain ல வேனும்னா  கேட்டு வங்கிக்கலாம் இதுமாதிரி இருக்கும்


உங்களுக்கு மேலும் விவரம் தேவைப்படின், படுகையில் ஒர் அடிப்படை இலவச உறுப்பினராக இணைந்து தங்களது சந்தேகங்களை தீர்த்தப்பின்னரும், கோல்டன் மெம்பராக இணைந்து கொள்ளலாம். ஆகவே நீங்களும் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள். 

Saturday, April 2, 2016

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க வேண்டுமா இதை படிங்க முதல்ல

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்...!
இன்டர்நெட் உபயோகிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் பொதுவாக இருக்கும் எண்ணம் ஒன்றே ஒன்றுதான். அது ஆன்லைனில் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான்.
வேலைக்கு செல்பவர்களுக்கும் படித்துக்கொண்டிருப்பவர்களுக்கும் தினமும் குறைந்தபட்சம் நான்கு மணி நேரங்களாவது ப்ரீ டைம் கிடைக்கும். அப்படி கிடைக்கும் ப்ரீடைமில் ஏதாவது பார்ட் டைம் ஜாப் செய்து சம்பாதிக்க நினைக்கின்றனர்
அவர்கள் நினைப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் அவர்கள் தவறான வழியினை தேர்ந்தெடுத்து பணத்தை பறிகொடுப்பது மட்டுமில்லாமல் இப்படி போய் ஏமாந்து விட்டோமே என்று மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.
அனைவரும் ஏமாறும் விஷயங்கள் கீழ்காண்பவை போன்ற எளிதாக சம்பாதிக்கலாம் என்கிற கவர்ச்சிகரமான விளம்பரங்கள்தான்
  1. காப்பி பேஸ்ட் செய்து மாதம் பதினைந்தாயிரம் சம்பாதிக்கலாம். 
  2. விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம்  மாதம் பதினைந்தாயிரம் சம்பாதிக்கலாம். 
  3. உங்களுக்கு வரும் ஈமெயில் பார்ப்பதன் மூலம்  மாதம் பதினைந்தாயிரம் சம்பாதிக்கலாம். 
ஒரு குழந்தைகூட எளிதில் செய்யும் இந்த மாதிரியான வேலைகளுக்கு  மாதம் பதினைந்தாயிரம் சம்பளம் தருகிறார்கள் என்றால் அதை கொஞ்சம் கூட யோசிக்காமல் அவர்களிடம் பணம் கட்டி ஏமாறுகின்றனர்
நீங்களே கொஞ்சம் பிராக்டிக்கல் ஆக யோசித்து பாருங்கள் நீங்கள் யாருக்காவது இந்த மாதிரியான வேலைகளை செய்வதற்கு  மாதம் பதினைந்தாயிரம் சம்பளம் தருவீர்களா...?
சம்பாதிக்க வேண்டும் என்றால் உழைத்துத்தான் ஆகவேண்டும். மிகவும் எளிமையான முறையில் சம்பாதிக்க வழி இருந்திருந்தால் அனைவரும் அந்த வழியினையே பாலோ பண்ணியிருப்பார்களே, எதற்க்காக கஷ்டப்பட்டு சம்பாதிக்கின்றனர்...?
மிகவும் எளிமையான முறையில் சம்பாதிக்கலாம் என்பன போன்ற கவர்சிகரமான விளம்பரங்களே உங்களை ஏமாற்றி அவர்கள் சம்பாதிக்கத்தான்.
ஆன்லைன் மூலம் நன்றாக சம்பாதிக்க மேண்டுமெனில் English Knowledge அல்லது Programming Knowledge நன்றாக இருந்தால் போதும்.
PHP, ASP, HTML மற்றும் CSS போன்றவற்றில் உங்களுக்கு நல்ல அனுபவம் இருக்கும்பட்சத்தில் Freelancer.com போன்ற வெப்சைட்டுகள் மூலமாகவோ அல்லது மற்றவர்களுக்கு வெப்சைட் டிசைன் செய்து கொடுப்பதின் மூலமாகவோ சம்பாதிக்கலாம்.
நன்றாக English Knowledge இருக்கும்பட்சத்தில் உங்களால் ஆங்கிலத்தில் கிராமர் மிஸ்டேக் இல்லாமல் எழுத முடிந்தாலே போதும். ஆங்கிலத்தில் எழுதுவது ஒன்றே உங்களின் வேலை.
நமக்கென்று சொந்தமாக ஒரு வெப்சைட்டை உருவாக்கிக்கொண்டு அதில் மற்றவர்களுக்கு பயன்டும்வகையிலான தகவல்களை எழுதிவரவேண்டும். நமது வெப்சைட்டில் உள்ள தகவல்களை சமூக வலைத்தளங்களில் மற்றவர்கள் ஷேர் செய்வது மூலமாகவும் கூகிள் யாஹூ போன்ற சர்ச் என்ஜின்ஸ் மூலமாகவும் நமது வேப்சைட்டினை பார்வையிட அதிகம் பேர் வருவர்.
உதாரணமாக சென்னையை பற்றிய தகவல்களை திரட்டி கொடுக்கும் வண்ணம் உங்களின் வேப்சைட்டினை உருவாக்கி அதில் சென்னையில் உள்ள அனைத்து இடங்களை பற்றிய தகவல்களையும் கொடுத்துள்ளீர்கள் என்றால், புதிதாக சென்னைக்கு வருபவர்களுக்கு  மற்றும் அங்கு ஏற்கனவே உள்ளவர்களுக்கும் சென்னையில் உள்ள அவர்களுக்கு தெரியாத இடங்களை பற்றியும் அதன் சிறப்பம்சங்கள் பற்றியும் அறிந்துகொள்ள உங்களின் வெப்சைட் ஒரு பாலமாக அமையும். அவர்களுக்கு உங்களது வெப்சைட் உதவிகரமாக இருக்கும்பட்சத்தில் அவர்களின் நண்பர்களிடமும் சமூக வலைத்தளங்கள் மூலமாக உங்களது வெப்சைட் பற்றி தெரியப்படுத்துவர்.
இதன் மூலம் நாம் எப்படிசம்பாதிப்பது என்று கேட்கிறீர்களா...?
உங்களது வெப்சைட்டில் கூகிள் அட்சென்ஸ் விளம்பரங்களை வாங்கி போட்டுக்கொள்ளலாம். உங்களது வெப்சைட்டிற்கு வரும் பார்வையாளர்கள் அங்கு நீங்கள் கொடுத்துள்ள கூகிளின் விளம்பரங்களை பார்ப்பதற்கு கூகிளிலிருந்து பணம் கொடுப்பார்கள்.
உங்களது வெப்சைட் நன்றாக பிரபலம் ஆகும்போது கூகிளின் விளம்பரம் மட்டுமில்லாது மற்ற நிறுவங்களின் விளம்பரங்களும் உங்களது வேப்சைட்டினை தேடிவரும். நம்மை தேடிவரும் விளம்பரங்களின் மூலம் வரும் வருமானம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

இதற்க்கு எவ்வளவு செலவாகும்...?

உங்களுக்கென ஒரு வெப்சைட் ஆரம்பிப்பதற்கு மட்டும் Rs.2000 செலவாகும். மற்றபடி வேறு எந்த செலவும் கிடையாது.

எங்கு எப்படி எப்போது ஆரம்பிக்கலாம்...?

Rs.2000 என்பது ஒன்றும் பெரிய தகை கிடையாது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே....
இருந்தாலும் கஷ்டப்பட்டு வேலை செய்து வீணாக போய்விடக்கொடாது என்பதற்காக வேலையை தொடங்குவதற்கு முன்பாக உங்களது ஆங்கில அறிவை சரிபார்த்துகொள்வது அவசியமாகிறது.
உங்களால் ஆங்கிலத்தில் சரியாக எழுத முடியுமா என்பதை சர்பார்க்க நான் உங்களுக்கு தமிழில் உள்ள இரண்டு கட்டுரைகளை அனுப்புவேன். நீங்கள் அவை இரண்டையும் சரியாக ஆங்கிலத்தில் கிராமர் மிஸ்டேக் இல்லாமல் எழுதி அனுப்பிவிட்டீர்கள் என்றால் அடுத்த நாளே வேலையை துவங்கலாம்.
முக்கிய குறிப்பு :
மொழிமாற்றம் செய்ய Google Translate போற்றவற்றை உபயோக்கிக்க கூடாது. நீங்களே சொந்தமாக எழுத வேண்டும்.
இந்த வேலையில் இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழுள்ளவாறு எனக்கு ஈமெயில் அனுப்பவும்.
Tags : The best home based part time online jobs in Tamil Nadu, available home based online part time jobs in Tamil Nadu, How to join online jobs in Tamil Nadu, How to work part time jobs in Tamil Nadu
உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

Sunday, March 27, 2016

சுய இன்பம் நன்மைகள் அதிகமா? தீமைகள் அதிகமா?

உலகம் முழுவதும் பருவமடைந்த ஆண்கள், பெண்கள் பலரிடம் சுய இன்பப் பழக்கம் நிலவி வருகிறது. சிலரிடம் பருவமடையும் முன்னரே சிறு பிராயத்திலேயே இப்பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. இவர்கள் பிஞ்சிலே பழுத்தவர்கள். சிலரிடம் மணமான பின்னரும் கூட நாற்பது, ஐம்பது வயதுக்கு மேலும் கூட இப்பழக்கம் நீடிக்கிறது. 
சாதாரணமாகப் பிறப்புறுப்பை தீண்டும் போது ஏற்படும் வித்தியாசமான புலனுணர்வு, அடிக்கடித் தொட்டு, அசைத்து அதிக இன்பம் அனுபவிக்கும் மனநிலை ஏற்பட்டு பின்னர் அப்பழக்கத்திற்கு பலரும் அடிமையாகி (Addict)
விடுகின்றனர். தற்செயலாகத் துவங்கும் சுய இன்பப் பழக்கத்திலிருந்து அவ்வளவு சீக்கிரம் எவரும் மீள முடிவதில்லை.
துணையின்றி, தன்னந்தனியாக உறுப்புகளை அசைத்து சுயமாக காம இன்பம் காணும் இப்பழக்கத்திற்கு சில முக்கியக் காரணங்கள் உள்ளன. ஆபாச பத்திரிகைகள் வாசிப்பு, ஆபாச படங்கள் பார்த்தல், நட்பின் மூலமாக ஆபாசங்களைப் பேசிப் பகிர்தல், ஆபாசச் சிந்தனைகள், கனவுகளில் மூழ்குதல், மன எழுச்சி போன்ற அகபுறக் காரணிகளும், வாழ்நிலைகளும், சூழ்நிலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சுய இன்பப் பழக்கம் குறித்து ஆங்கில மருத்துவர்களும், மாற்றுமுறை மருத்துவர்களுக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. சுய இன்பப் பழக்கம் இயற்கையானது. இதனால் உடல் நலத்திற்கு எந்தக் கேடுகளும் ஏற்படுவதில்லை. உடலுறவுக்குப் பின்னர் ஏற்படும் சிறு பலவீனத்தைப் போலவே சுய இன்பத்திற்குப் பிறகு சிறிய பலவீனம் ஏற்படும். ஓய்வுக்குப் பின்னர் சரியாகி விடும். சிறுநீர் கழிப்பதிலோ, உமிழ்நீரை துப்புவதிலோ எப்படி எந்தப் பாதிப்பும் இல்லையோ அதேபோல விந்து வெளியேற்றத்திலும் எந்தப் பாதிப்பும் இல்லை. சுய இன்பப் பழக்கத்தினால் பின் விளைவுகள் ஏற்படும் என்று சொல்வது தவறான கருத்து. உடலுறவின் போது உடல் எப்படி இயங்குகிறதோ, எப்படி இன்பமும் உச்ச நிலையை அடைகிறதோ, அதேபோன்ற அனுபவம்தான் சுய இன்பத்திலும் ஏற்படுகிறது. மேலும் இளைஞர்களும், பெண்களும் பாலியல் வேட்கை அதிகரிக்கும் போது தவறுகள் செய்யாமல் இருக்கவும், எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களில் விழாமல் பாதுகாப்பாக இருக்கவும் ஆரோக்கியமான மாற்றாக நல்ல வடிகாலாக சுய இன்பப் பழக்கம் அமைகிறது. எனவே சுய இன்பத்தில் பாலியல் உளவியல் நிபுணர்களும் உலகம் முழுவதும் கூறி வருகின்றனர்.
அமெரிக்கா போன்ற செல்வச் செழிப்புள்ள நாடுகளில் சுய இன்பப் பழக்கத்திற்கு உதவியாக, ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு போன்ற செயற்கைச் சாதனங்கள் கடைவீதிகளில் விற்கப்படுகின்றன. அங்கு பாலியல் சுதந்திரம் என்ற பெயரில் கட்டுப்பாடற்ற, பின் விளைவுகளை ஏற்றுக் கொள்கிற நெறி முறையற்ற பாலியல் வாழ்க்கை பெருகிவிட்டது. ஓர் ஆண் பல பெண்களை மணப்பதும், ஒரு பெண் பல ஆண்களை மணப்பதும், அதற்கு வசதியாக சாதாரண காரணங்களுக்காக சுலபமாக விவாகரத்துப் பெறுவதும், ஓரினச் சேர்க்கையும், மேற்கத்திய வாழ்க்கைப் போக்குகளாக மாறிவிட்டன. 
ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அக்குப்பஞ்சர் போன்ற மாற்றுமுறை மருத்துவங்களில் சுய இன்பப் பழக்கத்தினால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு ஏராளமான மருந்துகள் உண்டு. இவை பற்றி மாற்றுமுறை மருத்துவர்கள் பேசினால், எழுதினால், விளம்பரம் செய்தால் "அவை எல்லாமே விஞ்ஞான விரோதமானவை" என்னும் 'தவறான கருத்துகள் பொய்யான விளம்பரங்கள்' என்றும் "இளைஞர்கள் ஏமாற வேண்டாம்" என்றும் ஆங்கில மருத்துவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 
சுய இன்பப் பழக்கத்தின் விளைவுகள் குறித்து மாற்றுமுறை மருத்துவர்கள் கூறும் கருத்துக்கள் எல்லாம் நூறு சதவீதம் பொய் என்று ஓங்கி உரைக்கும் ஆங்கில மருத்துவ நிபுணர்கள் 'சுய இன்பப் பழக்கமுள்ள ஆண்கள், பெண்களில் பாதிக்கு மேற்பட்டோர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்' என்பதை நிரூபிக்க முடியுமா? சில மருத்துவர்கள் சுய இன்பப் பழக்கத்தை அளவோடு வைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றனர். அது என்ன அளவு? உச்சி வெயில் நேரத்திலும் கூட நிர்வாணத் திரைப்படங்களைப் பார்த்து உணமேறித் திரியும் நரம்பு நோயாளிகளுக்கு (இளைய பாரதம்) என்ன அளவு தேவை? பள்ளியிலேயே மாணவியர்களுக்கு சுய இன்பப் பழக்கத்தில் 
ஆண், பெண் இருவரும் உள்ளத்தாலும், உடலாலும் ஒன்றி தான்தோன்றித்தனமான நினைத்த போதெல்லாம் எச்சில் துப்புவது போல் விந்தினை வெளியேற்றுவதும் இயல்பானதுதான். அதனால் எந்த பாதிப்புமில்லை என்று தைரியமூட்டுகின்றனர். பிறந்த குழந்தைக்கும் எச்சில் சுரக்கும். ஆனால் விந்து சுரக்க பதினைந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். விந்து இனப்பெருக்க ஆற்றலுள்ளது. விந்து ஒவ்வொரு முறை வெளியேறும் போதும் தலை முதல் கால் வரை மொத்த உணர்வு மண்டலமும் பரவசக் கிளர்ச்சி ஏற்படுகிறது. சிறுநீர் கழிக்கையிலும், எச்சில் துப்பும் போதும் எவருக்கும் இந்த அனுபவம் ஏற்படாது. நரம்பு மண்டலத்தினூடே ஓடிப் பாய்ந்த உணர்வு எழுச்சி ஏற்படுத்தி அதுவே தொடர்கதையானால், நரம்பு மண்டலத்தையே நாசப்படுத்தி விடும் வீரியமுள்ள விந்தினை சிறுநீருடன், எச்சிலுடன் எப்படி ஒப்பிட முடியும்?
மணமாகாமல், வயதாகிக் கொண்டே செல்லும் இளைஞர்கள், யுவதிகளிடம் ஏதேனும் சில சந்தர்ப்பங்களில், கட்டுப்படுத்த இயலாத பாலுணர்வு எழுச்சி மேலோங்கித் துயரப்படுத்தும் சந்தர்ப்பங்களில் சுய இன்பப் பழக்கத்தில் மணவாழ்க்கயில் மனைவி நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது அல்லது கர்ப்ப காலத்தின் இறுதி மாதங்களிலும் ஒரு சில சந்தர்ப்பங்களில் சுய இன்பம் தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலைகள் அனைத்து முறைகளைச் சேர்ந்த மருத்துவர்களும் ஏற்கக் கூடியவை. ஆனால் இன்னு பல்வேறு மருத்துவ சஞ்சிகைகளில் இளைஞர்களும், பருவப் பெண்களும் கேள்வி பதில் பகுதியில் தெரிவிக்கும் அனுபவங்களையும், எழுப்பும் சந்தேகங்களையும் உற்றுக் கவனிக்க வேண்டும். நான்காண்டு பழக்கம் என்றும், எட்டாண்டுப் பழக்கம் என்றும் தினமும் சுய இன்பத்தில் 
நகர்ப்புறங்களில் திரும்பும் திசையெல்லாம் ஆபாச சுவரொட்டிகள், விரசமான காட்சிகள், ஆபாசமான ஆடல், பாடல்களும் நிறைந்த திரைப்படங்கள், ஆபாசப் படங்களும், கதைகளும் நிறைந்த பத்திரிகைகளின் அதிகரிப்பால் இயற்கைக்கு மாறாக பாலியல் கிளர்ச்சி தூண்டப்பட்டு அடிக்கடி இளம் வயதினர் சுய இன்பத்தில் கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வு வேண்டாமா? வெளிச்சத்திலேயே விழும் விட்டில் பூச்சிகளாக மாறிவிட்ட இளம் வயதினர் பாதங்களை ஆக்கப்பூர்வமான பாதைகளில் திருப்பி விடுவதில் மருத்துவர்களுக்கு பங்கில்லையா?
சுய இன்பப் பழக்கத்தினால் நன்மைகள் அதிகமா? தீமைகள் அதிகமா? என்று சாதக(Positive side) பாதகங்களை (Negative sides) விரிவாக அனைத்து முறை மருத்துவர்களும் விவாதித்து ஒருங்கிணைந்த முடிவுகளுக்கு வர வேண்டியதும் அதனடிப்படையில் இளைய தலைமுறைக்கு வழிகாட்ட வேண்டியதும் நிகழ்காலத்தின் அவசியம். 
ஆங்கில மருத்துவத்திலோ உயர் பட்டம் பெற்ற மாமேதை டாக்டர் சாமுவேல் ஹானிமன் M.D. அவர்களால் ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவிய மருத்துவமுறை ஹோமியோபதி. இது நவீனமான அடிப்படைகளையும் அணுகுமுறைகளையும் கொண்டது. மனிதனின் உடலை மட்டுமல்ல மனதையும் சேர்த்து முழுமையாக ஆய்வு செய்து துயருற்ற மனிதர்களை நிரந்தரமாகக் குணப்படுத்தும் பக்க விளைவுகள் இல்லாத வைத்திய முறை ஹோமியோபதி. இந்த நவீன மருத்துவத்தில் சுய இன்பப் பழக்கத்திலிருந்து மீளவும், பின் விளைவுகளிலிருந்து மீளவும் பல மருந்துகள் உள்ளன. 
பிக்ரிக் ஆசிட்: 
அதிக சுய இன்பப் பழக்கத்தால் முதுகுத்தண்டு பாதிப்பு, உடல் முழுவதும் களைப்பு, கைகள், கால்கள் கன உணர்வு, தன் முன் எந்தப் பெண் இருந்தாலும் காம உணர்வு தீ போல் அதிகரித்தல், வலியுடன் விறைப்பு ஏற்படுதல்(Priapism).
அனகார்டியம்: 
சுய இன்பப் பழக்கத்தால் ஞாபக மறதி அதிகரித்தல், தளர்ச்சி ஏற்படுதல், தொடர்ந்து உட்கார்ந்திருக்க அல்லது படுத்தே கிடக்க விரும்புதல் (இதுதான் இளமைக்கு அடையாளமா?)
காலிபுரோமேட்டம்: 
சுய இன்பத்தின்போதோ, பின்னரோ வலிப்பு ஏற்படுதல், முழுமையான ஞாபக மறதி, அறிவுத்திறன் மழுங்குதல், தூக்கக் கலக்கம், கால்களில் கடும் பலவீனம், நிமிர்ந்து நிற்க இயலாத நிலை. 
ஜெல்சிமியம்: 
சுய இன்பப் பழக்கத்தால் உறுப்பு பலவீனம் அடைதல், உடல் தசைகளில் பலவீனம், மனக்குழப்பம், தலைசுற்றல், கை நடுக்கம். 
கோனியம்: 
நீடித்த தொடர்ந்த சுய இன்பப் பழக்கத்தின் பின்விளைவாக தானாக விந்து ஒழுகுதல் (Spermattorrohea) பெண்கள் யாராவது அருகிலிருந்தால் அல்லது தொட்டுவிட்டால் பெண்களுடன் பேசினால் விந்து ஒழுகுதல், கடும் சோர்வடைதல், வாழ்க்கை மீது வெறுப்பு ஏற்படுதல். 
நேட்ரம்மூர்: 
பாரிசவாயு போன்ற பலவீனமும், முதுகுவலியும். 
சைனா: 
கண்கள் குழி விழுகுதல், கண்களைச் சுற்றி கருநீல நிறம் படர்தல், படபடப்பு, உடல், மனத்தளர்ச்சி, எந்த வேலையும் செய்ய முடியாதளவு முடங்கிக் கிடத்தல்.
ஸ்டாபிசாக்கியா: 
சுய இன்பப் பழக்கத்துடன் எப்போதும் பாலுணர்வு பற்றியே எண்ணுதல், தாழ்வு மனப்பான்மை, குழி விழுந்த முகம், சிறு வியங்களுக்கும் கோபம், எரிச்சல், தனிமையை மட்டுமே விரும்புதல், இரவுகளில் விந்து ஒழுகுதல், முதுகு, இடுப்பு வலி ஏற்படுதல். 
அக்னஸ்காஸ்டஸ்: 
நீண்டநாள் சுய இன்பப் பழக்கத்தின் விளைவாக ஆண்மைக் குறைபாடு ஏற்படுதல், உறுப்பு சிறுத்து, குளிர்ந்து, தளர்ந்தே இருத்தல். 
பிளாட்டினா: 
பருவமடையும் முன்னரே சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையாதல், தூக்கத்தில் சுய இன்பப் பழக்கத்தில் 
ஜிங்சும்மெட்: 
மாதவிடாய் நாட்களில் சுய இன்பத்தில் 
கலாபியம் 
கீரிப்பூச்சிகளால் பெண்ணுறுப்பில் நமைச்சல் ஏற்பட்டு சுய இன்பத்தில் (Pruritus vulvae). 
மூரக்ஸ்: 
ஆண்கள் தொட்டாலே பாலுணர்வு கிளர்ந்து சுய இன்பத்தில் 
ஹையாசியாமஸ்: 
பிறப்புறுப்பை ஆடை நீக்கி காட்டுதல், ஆபாசமாகப் பேசுதல். 
ஓரிகானம் 10 கிரரியோலா: 
பெண்ணுறுப்பின் கடுமையான தினவால் செக்ஸ் உணர்வு ஏற்பட்டு சுய இன்பம் காணுதல். 
ஸ்டாபிசாக்ரியா 10 அபிஸ்மெல்: 
விதவைகளுக்கு பாலுணர்வு தூண்டுதல், கட்டுப்படுத்த இயலாத நிலை ஏற்படுதல். 
இன்னும் பல மருந்துகள் உள்ளன. தெரிவான சிறப்பான சிகிச்சைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் மனநிலை உடல்நிலைக்கேற்ற மருந்தை உரிய வீரியத்தில் உரிய கால அளவில் அனுபவமிக்க ஹோமியோ மருத்துவர்கள் கொடுத்து வரும்போது சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையானவர்களையும், பின் விளைவுகளின் தாக்குதல்களுக்கு ஆளானவர்களையும் குணப்படுத்த முடியும். 

வெள்ளை முடியைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள்

இன்றைய இளம் தலைமுறையினர் அதிகம் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் வெள்ளை முடி. இளமையிலேயே வெள்ளை முடி வருவதால் பலரும் ஹேர் கலரிங் சிறந்த வழி என்று செய்கிறார்கள். ஆனால் அப்படி வெள்ளை முடியை மறைக்க கலரிங் செய்து கொள்வதால், முடியின் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும். மாறாக இயற்கை வழிகளைப் பின்பற்றினால், நிச்சயம் எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாமல் எளிதில் வெள்ளை முடியை நீக்குவதோடு, முடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். இங்கு வெள்ளை முடியைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 1/5 எலுமிச்சை சாறு மற்றும் நெல்லிக்காய் நெல்லிக்காய் பொடியுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து ஸ்கால்ப்பில் படும்படி தடவி மசாஜ் செய்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல பலனை விரைவில் காணலாம்.

வெங்காய பேஸ்ட் வெங்காயம் முடி உதிர்வதைத் தடுப்பது மட்டுமின்றி, வெள்ளை முடியையையும் போக்கும். அதற்கு வாரம் ஒருமுறை வெங்காயத்தை அரைத்து, அந்த பேஸ்ட்டை ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டு
எலுமிச்சை சாறு மற்றும் நெல்லிக்காய் நெல்லிக்காய் பொடியுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து ஸ்கால்ப்பில் படும்படி தடவி மசாஜ் செய்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல பலனை விரைவில் காணலாம். 2/5 வெங்காய பேஸ்ட் வெங்காயம் முடி உதிர்வதைத் தடுப்பது மட்டுமின்றி, வெள்ளை முடியையையும் போக்கும். அதற்கு வாரம் ஒருமுறை வெங்காயத்தை அரைத்து, அந்த பேஸ்ட்டை ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். 3/5
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு வெள்ளை முடி கருப்பாக, தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, தினமும் தலைக்கு தடவி வர வேண்டும். இதனால் நிச்சயம் உங்கள் தலைமுடி கருமையாவதோடு, வேறுசில முடி பிரச்சனைகளும் நீங்கும். 4/5 
கேரட் ஜூஸ் கேரட் ஜூஸை தினமும் குடித்து வருவதன் மூலமும் வெள்ளை முடியைத் தடுக்கலாம். மேலும் கேரட் ஜூஸ் முடியை ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் வைத்துக் கொள்ளும். ஆகவே உங்களுக்கு முடி பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால், கேரட் ஜூஸ் குடியுங்கள். 5/5 எள் மற்றும் பாதாம் எண்ணெய் எள்ளை அரைத்து பாதாம் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, சில வாரங்கள் தொடர்ந்து தடவி வர, வெள்ளை முடியை கருமையாக்கலாம். மேலும் நிபுணர்களும் இம்முறையால் வெள்ளை முடி கருமையாவதாக கூறுகின்றனர். இம்முறையினால் நல்ல பலனைக் காண, எள்ளை நன்கு மென்மையாக அரைத்து, பாதாம் எண்ணெயில் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

பல் வலி, வாய் துர்நாற்றம், பிரச்சனை நீங்க

 நம் இந்திய நாடு பல்வேறு விஷயங்களுக்கு புகழ் பெற்றவையாகும். அப்படிப்பட்ட ஒன்று தான் மசாலாக்கள். மசாலா என்றாலே நம் நினைவில் முதலில் வருவது இந்தியா தான். நம் உணவுகள் காரசாரமாக, சுவைமிக்கதாக இருப்பதற்கு காரணமே நம்மிடம் உள்ள பல வகையான மசாலாக்கள் தானே. உணவுகளின் சுவைக்கு மட்டும் தான் இந்த மசாலாக்களா என்றால் கண்டிப்பாக இல்லை. மசாலாவில் கூடுதலாக பலவித உடல் நல பயன்கள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? ஈறுகளில் இருந்து இரத்தம் கசிகிறதா? இத டெய்லி ஃபாலோ பண்ணுங்க... மிகவும் பழங்காலம் முதலே ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த மசாலா பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சிலருக்கு தெரிந்திருந்தாலும் பலருக்கும் தெரிவதில்லை. பல விதமான நோய்களுக்கு நிவாரணம் அளிக்க பல விதமான மசாலாக்கள் உதவுகிறது. ஒவ்வொரு மசாலாவின் மருத்துவ குணங்களைப் பற்றி சொல்ல வேண்டுமானால் ஒரு புத்தகமே எழுதி விடலாம். சமையலறைக்கு மட்டும் தான் மசாலா என்றில்லாமல் இப்படி உடல்நல ஆரோக்கியத்திற்கும் பயன்படும் மசாலாக்கள், வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் உதவுகிறது. அதைப் பற்றி சற்று விரிவாக பார்க்கலாமா? பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!! 1/20 பல்வலி பல் துவாரங்கள், தொற்றுக்கள் மற்றும் ஈறு நோய்கள் போன்ற பல்வேறு காரணங்களால் தான் பல்வலி ஏற்படுகிறது. பல் மருத்துவரை அணுகுவது கட்டாயம் தான் என்றாலும் கூட, உடனடி இயற்கை தீர்வை அளிக்கும் சில வழிகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா?

மாதவிலக்கு பிரச்னையை போக்கும் வாழைப்பூ

மகளிர் வாரத்தை முன்னிட்டு, கருப்பை கோளாறு மற்றும் மாதவிலக்கு பிரச்னைகளை பற்றி நாட்டு மருத்துவத்தில் காண்போம். மாதவிலக்கு சமயத்தில் சிலருக்கு கடுமையான வலி இருக்கும். கருப்பையில் கிருமிகளின் தாக்கத்தால் வெள்ளைபோக்கு ஏற்படுகிறது. கருப்பையில் ஏற்படும் நீர் கட்டிகள், நார் கட்டிகள் போன்றவற்றால் பெண்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் வலியை போக்க கழற்சிகாய் பயன்படுகிறது. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வீக்கத்தை கரைக்ககூடிய தன்மையை கொண்டது. மாதவிலக்கு சமயத்தில் இடுப்பு வலி, வயிறு வலி, மார்பக வலி ஏற்படும்போது, கழற்சிகாயை உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து அரைத்து சாப்பிடுவதால் வலி குறையும். 

முறையற்ற மாதவிலக்கு பிரச்னையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: முள்ளங்கி விதை, கருஞ்சீரகம், நாட்டு சர்க்கரை, கறிவேப்பிலை.முள்ளங்கி விதையை பொடி செய்து ஒரு ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் ஒருபிடி கறிவேப்பிலை, அரை ஸ்பூன் கருஞ்சீரகம், நாட்டு சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மாதவிலக்கிற்கு 10 நாட்களுக்கு முன்பு இருந்து இதை குடித்துவர மாதவிலக்கு பிரச்னை தீரும்.மாதவிலக்கின்போது ஏற்படும் அதிகப்படியான உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். 

வில்வ இலை ஒருபிடி எடுத்து பசையாக அரைத்து எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி ஆறிய பின்னர் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து குடித்தால் அதிக உதிரப்போக்கு சரியாகும். காலை, மாலை என 3 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.மாதவிலக்கு சீராக இருப்பது அவசியம். அதிக உதிரப்போக்கால் உடல் பலவீனம் ஏற்படும். 3 நாட்கள் வரவேண்டிய மாதவிலக்கு அதிகநாட்கள் தொடரக்கூடாது. இப்பிரச்னைக்கு வில்வ இலை அற்புத மருந்தாகிறது. ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும். அருகம்புல் சாறு கால் டம்ளர் அளவுக்கு வெறும் வயிற்றில் காலையில் குடித்துவர அதிக உதிரப்போக்கு சரியாகும். 

வாழைப் பூவை பயன்படுத்தி ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். வாழைப் பூவை பொரியல் செய்வது போன்று சுத்தப்படுத்தி நீர் விடாமல் பசையாக அரைக்கவும். ஒரு ஸ்பூன் வாழைப்பூ பசையுடன் ஒரு ஸ்பூன் புளிப்பில்லாத தயிர் சேர்க்கவும். இதை காலை, மாலை சாப்பிட்டுவர அதிக உதிரப்போக்கு கட்டுப்படும். கருப்பையில் ஏற்படும் புண்களை ஆற்றும். வெள்ளைப்போக்கிற்கு இட்லி பூ மருந்தாகிறது. இதை தேனீராக்கி குடிப்பதால் வெள்ளைப்போக்கு பிரச்னை சரியாகும்

பற்களை பாதுகாக்க டிப்ஸ்

பல் போனால் சொல் போச்சு என்பது பழமொழி. அதுவும் சிறு வயதில் பல் போனால் சாப்பிடுவதில் சிரமம் ஏற்படும், முக அழகும் கெட்டுப் போய்விடும். பல் சொத்தையைக் கண்டு கொள்ளாமல் விட்டால் அது பல்லின் வேரை பலம் இழக்க செய்து பல்லை இழக்கும் நிலைக்கு தள்ளப்படும். தற்பொழுது உள்ள சிகிச்சை முறைகளின் மூலம் பல்லின் வேர்ப்பகுதியை பாதுகாத்து பல்லை விழாமல் காத்துக் கொள்ள முடியும். சொத்தைப் பல்லுக்கு ஆரம்பத்திலேயே வேர் சிகிச்சை செய்வதன் மூலம் 20 ஆண்டுகள் வரை பல்லை பாதுகாக்க முடியும் என்கிறார் பல் டாக்டர் கைலின். 
சிறு வயதில் இருந்தே பல்லை ஆரோக்யமாக வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பிரச்னை வந்து, வலிக்க ஆரம்பித்த பின்னர் தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே பலருக்கும் உள்ளது. குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்ததில் இருந்தே தினமும் இருமுறை பல்துலக்க வேண்டும். பல்லின் இடுக்குகளில் உணவுப் பொருள்கள் படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சிக்கிக் கொண்டால் வாய் கொப்பளித்து உடனடியாக பல்லை சுத்தம் செய்ய வேண்டும். 

சத்துக் குறைபாடான உணவுகள் மற்றும் உடலில் ஏற்படும் சர்க்கரை உள்ளிட்ட மற்ற நோய்களின் காரணமாகவும் பல் ஆரோக்யம் விரைவில் கெட்டுவிட வாய்ப்புள்ளது. எச்சிலில் உள்ள ஏசிட் மற்றும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டும் சேர்ந்து பல்லில் சொத்தையை உருவாக்குகிறது. பல் சொத்தை பெரிதாக வளர்ந்து பல்லின் வேரை தாக்கும் போது தான் வலி ஏற்படுகிறது. இந்த வலியை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் பல்லின் வேர்ப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு பல்லை முழுமையாக இழக்கும் நிலை ஏற்படும்.

 பல்லில் சொத்தை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அல்லது பல் சொத்தை வாயில் தொந்தரவை ஏற்படுத்தும் போதே பல் மருத்துவரிடம் காட்டி வேர் சிகிச்சை மூலம் பாதுகாத்துக் கொள்ள லாம். வேரின் தன்மையைப் பொறுத்து பல்லின் ஆயுள் கூடும். பல்லின் வேர்ப்பகுதியில் பாதிப்பு ஆரம்பித்த உடன் கண்டறிந்தால் செயற்கை வேர் வைத்து பல்லை உறுதியாக்கி அதன் மீது உரை போட்டு பல்லை உயிருடன் காப்பாற்றி விட முடியும். இந்த வேர் சிகிச்சையின் மூலம் 20 ஆண்டுகள் வரை பல்லை காப்பாற்றலாம். வேர் சிகிச்சை என்பது எந்த வயதினருக்கும் செய்யலாம். சிறு வயது குழந்தைகளுக்கு கடைவாய்ப்பல் சொத்தை ஏற்பட்டால் அந்தப் பல் 12 வயது வரை அவர்களுக்குத் தேவைப்படும். அதற்கும் வேர் சிகிச்சை உள்ளது. 

பொதுவாக வயதானவர்கள் மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய் ஏற்கனவே உடலில் உள்ளவர்களுக்கும் அதற்கான அடிப்படை பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னர் வேர் சிகிச்சை செய்யப்படும். வேர் சிகிச்சையின் பின்னர் பல்லில் வலி மற்றும் சேதம் எதுவும் இன்றி நார்மலான பல் போலவே பயன்படுத்தலாம். இதே போல் பல்லில் ஏற்படும் பல் கூச்சம், ஈறு வீக்கம், பல் சொத்தை, வாய் நாற்றம் உள்ளிட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக பல் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் பல்லின் ஆரோக்யத்தையும், முகத்தில் அழகையும் பாதுகாக்க முடியும். 

பல் ஈறு நோய்—ஜாக்கிரதை

பற்களைத் தாக்கும் நோய்களில், பல் ஈறு நோய் இன்று உலகத்தில் சர்வ சாதாரணமாகி வருகிறது. இந்த நோயில் ஒளிந்திருக்கும் ஆபத்து என்னவென்று தெரியுமா? ஆரம்ப கட்டத்தில் நமக்கு எந்த அறிகுறியும் தெரியாது! வாயில் ஏற்படும் நோய்களில் பல் ஈறு நோய் ஒரு பெரிய பிரச்சினையாகி வருவதாக சர்வதேச பல் பத்திரிகை (International Dental Journal) சொல்கிறது. அதிக வலி, வேதனை மட்டுமல்லாமல் சாப்பிடக்கூட முடியாதளவுக்கு ஒருவரை இது பாதிக்கிறது. பல் ஈறு நோயைத் தடுக்க, அதைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம்.

அறிகுறிகள்

இந்த நோயில் பல கட்டங்கள் இருக்கின்றன. முதலாவது, ஈறுகள் வீங்கும். இதற்கு ஜின்ஜிவிட்டிஸ் என்று பெயர். ஈறுகளிலிருந்து இரத்தம் கசிவது இதற்கு ஒரு அறிகுறி. இது பல் தேய்க்கும்போது, ஃப்ளாஸிங் செய்யும்போது (flossing), டாக்டர் ஈறுகளை சோதிக்கும்போது, அல்லது காரணமே இல்லாமல்கூட ஏற்படலாம்.
இதைக் கவனிக்காவிட்டால் பிரியோடான்டிஸ் (periodontitis) என்ற அடுத்த கட்ட ஈறு நோய் உண்டாகும். இந்தக் கட்டத்தில், பல்லைத் தாங்கிப் பிடித்திருக்கும் எலும்புகளும் ஈறு திசுக்களும் (tissues) அழிய ஆரம்பிக்கும். பெரும்பாலும், இந்த நோய் முற்றிப்போகும்வரை அதற்கான அறிகுறிகள் தெரியாது. பல்லுக்கும் ஈறுக்கும் இடையே இடைவெளி, பற்கள் ஆடுவது, பற்களுக்கு இடையே இடைவெளி, வாய் துர்நாற்றம், ஈறுகள் குறைந்து பற்கள் மட்டும் பெரிதாக தோன்றுவது, ஈறுகளில் இரத்தம் கசிவது போன்றவை பிரியோடான்டிசின் அறிகுறிகள்.

காரணங்கள், விளைவுகள்

பல் ஈறு நோய் வருவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று பிளேக் (plaque). பற்கள்மீது பாக்டீரியா படர்ந்து இருப்பதுதான் பிளேக். இந்த பாக்டீரியாவை நீக்கவில்லை என்றால் ஈறுகள் வீங்கிவிடும். இதைக் கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டால் பற்களிலிருந்து ஈறுகள் விலகி, ஈறுகள் ஓரம் பாக்டீரியா வளர ஆரம்பித்துவிடும். பிறகு, ஈறுகள் வீங்க வீங்க எலும்பு திசுக்களும் ஈறு திசுக்களும் அழிய ஆரம்பித்துவிடும். பிளேக் அதிகமாகப் படியப் படிய, அது கடினமாகிவிடுகிறது. இதற்கு பெயர்தான் கால்குலஸ் (calculus) அல்லது டார்டர் (tartar). பிளேக்கை போல இதை எளிதில் நீக்க முடியாது. அதனால், இது ஈறுகளை மிக மோசமாகப் பாதித்துவிடுகிறது.
சரியாகப் பராமரிக்கப்படாதத பற்கள், எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகள், வைரஸ் கிருமி தொற்று, மன அழுத்தம், கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை நோய், அளவுக்கு மிஞ்சிய குடி, புகையிலை, பிரசவ காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் போன்றவை பல் ஈறு நோய் வருவதற்கு மற்ற காரணங்களாக இருக்கின்றன.
ஈறு நோய் பல விளைவுகளை ஏற்படுத்தலாம். இதனால் பல் வலி ஏற்படலாம், பல்லை பிடுங்க வேண்டியிருக்கலாம், உணவை மென்று சாப்பிடுவதும் பேசுவதும் கஷ்டமாகிவிடலாம். முக அழகும் பாதிக்கப்படலாம். பல் நோய் பல நோய்களுக்குக் காரணமாவதால், பற்களை நன்றாகப் பராமரியுங்கள்.

சிகிச்சைகள்

பல் ஈறு நோய் இருப்பதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்? இங்கு சொல்லப்பட்டுள்ள அறிகுறிகள் ஏதாவது உங்களுக்கு இருந்தால், நல்ல பல் மருத்துவரை உடனே பாருங்கள்.
பல் ஈறு நோயைக் குணப்படுத்த முடியுமா? ஆரம்ப கட்டமாக இருந்தால், அதைக் குணப்படுத்துவது சுலபம். பிரியோடான்டிஸ் நோயாக இருந்தால் அது இன்னும் அதிக பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பல் மருத்துவர்கள், பிளேக்கையும் டார்டரையும் பற்களிலிருந்து நீக்குவார்கள்.
பற்களை நன்கு பராமரிப்பதற்கு நல்ல பல் மருத்துவமனைகள் அருகில் இல்லையென்றால், கவலைப்படாதீர்கள். வரும்முன் காப்பதே சிறந்தது. அதை நீங்களே செய்யலாம்; பற்களை ஒழுங்காக, சரியாக பராமரித்தால் முத்து பற்களுக்கு நீங்கள் சொந்தக்காரர்கள் ஆகலாம்!

பல்வலியை போக்கும் இயற்கை மருந்து பொருட்கள் !

நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறைப்பதென்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கடுகு, மிளகு, அல்லது பூண்டு போன்ற பல இயற்கையான மூலிகை வலி நிவாரணிகள் உள்ளன. பல் வலியை குறைக்க இவைகளை சிறப்பாக பயன்படுத்த முடியும். பல் வலிக்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு இயற்கையாக குணப்படுத்த வேண்டும் என்ற குறிப்புகளை கீழே தெரிந்து கொள்ளலாம்.
1.பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டடும்.
2.கடுகு எண்ணை, பல் வலியை குறைக்க மற்றொரு இயற்கையான நிவாரணி. கடுகு எண்ணையுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவ வேண்டும்.
3.எலுமிச்சை சாரின் பல துளிகள் பல் வலியை குறைக்கலாம்.
4.வெங்காயத்தின் ஒரு துண்டை பாதிக்கப்பட்ட ஈறு அல்லது பல் பகுதியின் மேல் வைப்பதன் மூலம் பல் வலியை சிறப்பாக குறைக்க முடியும்.
5.அசோக மரப்பட்டையுடன் உப்பு சேர்த்து பொடியாக்கி அதில் பல் துலக்கினால் பல் ஈறுகள் வலுப்படும், பல் நோய்கள் குணமாகும்.
6.ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் காய வைத்துக் கொள்ளவும். இத்துடன் படிகாரம் சேர்த்து பொடி செய்து கொள்ளவும். இதில் தினமும் பல் துலக்கி வந்தால் பல் தொடர்பான நோய்கள் வராது.
7.ஆலமரத்துப் பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல் நோய்கள் குணமாகும்.
8.ஆலமரத்துப் பட்டையை பொடி செய்து பல் துலக்கி வந்தால் பல் வலி, பல் கூச்சம் உள்ளிட்ட பல் பாதிப்புகளுக்கு தீர்வு கிடைக்கும்.இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்தால் பல் வலி குணமாகும்.
9.உப்புடன் கொய்யா இலையைச் சேர்த்து அரைத்து, உலர்த்திப் பொடி செய்து பின்னர் பல் துலக்கலாம். இதன் மூலம் பல் வலி மற்றும் ஈறு வீக்கம் குணமாகும்.
10.எலியாமணக்கு குச்சியால் தினமும் பல் துலக்கினால் பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
11.எலுமிச்சம் பழத்தின் தோலை வெயிலில் காய வைத்து பொடி செய்து பல் தேய்க்க பயன்படுத்தலாம். இதன் மூலம் பல்லின் பளிச் தோற்றத்தை பாதுகாக்கலாம்.
12.ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால் வாய் நாற்றம், பல் அரணை, ஈறுகளில் ஏற்படும் புண் ஆகியவை குணமாகும்.
13.கிராம்பு, கொட்டைப் பாக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கினால் பல் வலி மறையும்.

Saturday, March 26, 2016

Download Microsoft Office 2013 Full Offline installer

English:
Direct Download Link for Standalone Offline Installer (32-bit) (624 MB)
Direct Download Link for Standalone Offline Installer (64-bit)(702 MB)
 
மைக்ரோசப்ட் ஆபிஸ் 2003 நிறுவ உங்கள் கணினி குறைந்தபட்ச திறன் கீழ்கண்டபடி உள்ளதாக இருக்க வேண்டும்.
System Requirements for installing Microsoft Office 2013

  • 1GHZ or greater x86/x64 processor
  • 1GB RAM for 32bit and 2GB for 64bit
  • 3.5Gb free hard disk space.
  • Supported O.S: Windows 7, Windows 8, Windows Server 2008 R2 or newer.
  • Graphics: Directx10 graphics card /1024×576 resolution

இலவச ஆடியோ வீடியோ கன்வெர்ட்டர் உங்களுக்காக சுட்டி இந்த மென்பொருள்

VOB, FLV, MPG, AVI, MPEG, MOV, WAV, MP3 into MP3, AVI, WAV, WMV, MPEG, FLV, MKV, RM, 3GP, 3GPP2, MOV and iPod video format.

வீடியோ பார்க்க, வெட்ட, மாற்ற புகைப்படம் மாற்ற அனைத்திற்கும் ஒரே மென்பொருள் இலவசமாக

நண்பர்களே நாம் எப்பொழுதும் வீடியோக்களை பார்க்க ஒரு ப்ளேயர் அந்த வீடியோவை கட் செய்ய வேறோரு மென்பொருள் வீடியோவை வேறொரு கோப்பின் வடிவாக மாற்ற ஒரு மென்பொருள்   உங்கள் போட்டோவினை வேறொரு அளவிற்கு மாற்ற போட்டோவினை ஸ்லைடு ஷோவாக மாற்ற என்று பலதரப்பட்ட மென்பொருட்களை பயன்படுத்துவோம்.


இதன்மூலம் காலநேரமும் கணிணியில் செய்திறன் மற்றும் வன் தட்டின் இடமும் அதிகரிக்கும் ஸ்டார்ட் மெனுவில் அது ஒரு நீளத்திற்கு தனியாக இடத்தினை அடைத்துக் கொண்டிருக்கும்.  இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஒரு நான்கு மென்பொருள் என்ஜினியர் சேர்ந்து ஒரு ஒபன் சோர்ஸ் மென்பொருளை உருவாக்கி இலவசமாக கொடுத்திருக்கின்றனர். இந்த மென்பொருளின் பெயர் மீடியா கோப்.


இந்த மென்பொருள் ஆதரிக்கும் கோப்பின் வடிவங்கள்

வீடியோ - mp3, wav, aac, wma, flac, m4a, ac3, rmvb, mp4, 3gp, wmv, mov, avi, divx, mpg, flv, mkv, vob இது சில மட்டுமே இன்னும் நிறைய

சப்டைட்டில் இல்லாத திரைப்படங்களில் சப்டைட்டில் தனியாக சேர்க்க முடியும்.

மேற்கூறிய அனைத்து கோப்புகளும் வீடியோ மாற்றியாக செயல்படும்.  இந்த கோப்புகளிலிருந்து எம்பி3 பிரித்தெடுக்க முடியும்.

புகைப்படங்கள் -  jpg, bmp, gif, tiff, png, emf, wmf

மென்பொருளின் அளவு 7.92 எம்பி மட்டுமே.

முற்றிலும் இலவசம் மென்பொருள்

மென்பொருள் தரவிறக்க சுட்டி